
தகவல் தொழில் நுட்ப துறை உச்ச வேகத்தில் வளர்ந்து வருகிற நிலையில் இணையமும் அதன் துணை சேவைகளும் நாளும் பொழுதும் புது புது பரிணாமம் எடுத்து வருகின்றன .ஒவ்வொரு நிறுவனமும் தனி நபரும் நாளும் என்பதை விட மணிக்கு ஒரு புதிய வசதியை தருகிற வேளை செக்கனுக்கு செக்கன் பாதுகாப்பு கேள்விக்குறிகள் வந்த வண்ணம் இருந்கின்றன .
இதனால் ஒவ்வொரு இணைய பாவனையாளனும் தன்னையும் தன்னை பற்றிய தரவுகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது .சில சமயம் நாம் எவற்றை அதிகம் பயன்படுத்துகிறோமோ...