Thursday, October 4, 2012

செ(சொ)ல்லரித்த பக்கங்கள்

  செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன் உன் சேதி சொன்ன காற்று -இன்று உயிர் குடைந்து அதையும் வாசித்ததே தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி தொந்தரவாய் என்மீது மோத செய்வதேனோ மீண்டிருக்கையில் என் நரம்பு கொண்டு -இசை மீட்டி கொள்ள ஆசையோ கொன்று போனவளே நிலவில்லா இரவென்றாலும் ஓளி தெரிந்தது நீளும் கனவுகளில் கூட உன்னை மறந்த போது மீண்டும் செல்லரிக்க சொல்லெடுக்காதே மீறிய கனத்தால் நின்று விடும் என்...

Monday, October 1, 2012

உணராத மாற்றங்கள் நம்மை சுற்றி

மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் ! நம்மால் என்றுமே தனித்து முடிவு எடுக்க முடியாது ! நம்மையும் நம் செயல்களையும் புற சூழல் என்பது கட்டு படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை ! இதிலும் பிரச்சனைகள் என்பது எம்மை வலுவே கட்டுபடுத்துகிற ஒன்றாய் ஆட்டி படைக்கிறது . ஒரு பிரச்சனை எம்மை சூழ்ந்த வுடன் உடனடியாக அதில் இருந்து மீள முயற்சிக்கிறோம் ,இதற்க்கு மிக பிரயத்தனபடுகிறோம். ஒன்று நாம் ஜெயிக்கிறோம் அல்லது பிரச்சனை...