Friday, August 31, 2012

தடமாறல்கள்-காதல் தொடர் கதை

அவசரமாய்  வாகனங்கள் அசுர வேகத்தில்  செல்லும் ஒரு  தெரு !தன் டெனிமினை சற்று மடித்து உயர்த்திய படி மஞ்சள் கோட்டை கடக்கிறான் ஒரு இளைனன்  .  மஞ்சள் சாயம் ஒட்டி விடும் என்பதற்காய் அல்ல தேங்கிய மழை தண்ணி நாளைக்கும்போட வேண்டிய டெனிமினை நாசமாக்கி விடும் என்பதற்காய்.கடந்ததும்  அவன் கவனம் செல்பேசி திரையினை தொடுகிறது!செல்பேசியையும் சந்தியருகு பஸ் Halt டையும் சல்லடை போட்டு தேடின சனுஜனின் கண்கள். &nbs...

பௌர்ணமியோரம்

அலை கூட நரைத்து கொண்டது உன் பார்வை பட்டு அழகான பௌர்ணமியன்று -நிலா நீ கடல் மேல் புன்னகைத்த போது மணல் மேல் மலை செய்து கொண்டே மேடு பள்ளம் ரசிக்கிறேன் வதனத்தில் மணல் கூட நறு மணக்குதே -மண்மீது நீ மோகப்புன்னகை காட்டியதால் என்ன கோபம் மறைந்து கொள்கிறாய் கருந்திரை பின்னே திடீரென என்ன தொரு வெண்மை என -நான் மயங்க மறுத்ததை மதியிட்கு சொல்லவோ பேசி கொண்டேயிருகிறேன் -உன்னோடு நான் என்னையும் பொழுதையும் மறந்து போய்கொண்டே இருகிறாய் உச்சிக்கே கண்ணயர மறுக்கிறது...

Friday, August 17, 2012

வறுமைக் கோடும் குறுக்கு விசாரணையும்

 . கொஞ்சம் கூட சுவாரஸ்யம்  இல்லாத தலைப்புதான் . ஆனால் வலிகள் நிறைந்த பக்கம் ஒன்றின் தூசு தட்டல் இந்த பதிவு .எதோ ஒருமூலையில் ஈரம்  கொஞ்சம் இருக்குமெனின் தொடருங்கள் பதிவை ! "இந்த வருடம் 7 பில்லியன் மக்களை புதிதாய் நாங்கள் இந்த பூமிக்கு வரவேற்போம் !அதில் 1 பில்லியன் மக்கள் பசியோடு பிறக்க போகிறார்கள் ! ஏனெனில் தினமும் 1 பில்லியன் மக்கள் பசியோடு தான் தூங்குகிறார்கள் !" இது WFP   இனைய தளத்தில் இருந்த ஒரு வித்தியாசமான வேண்டு...

Tuesday, August 14, 2012

மனம் கொத்தி பறவை -காதலர்கள் மனதை கொத்தியிருகுது

என்னடா எப்பவோ வந்த படத்துக்கு இப்ப  கற்பூரம் காட்டி பூச போடுறாய் ?   எண்டு  கேட்கிறது விளங்குதுங்க! இவ்வளவு காலமாய் இந்த படத்தை பார்க்க தவறி விட்டேன் !ரெண்டு தினங்களுக்கு முன் தான் ரசித்து பார்க்கும்  படி நேரம் கூடி வத்திச்சு!(24  மணிநேரமும் நாங்க வெட்டி ஆபீஸ் வேலைங்க).கொஞ்சம் நாளாச்சு என்றதால் காமெடி ,பாடல் காணொளிகளையும்  இணைக்கலாம் என்றதாலும் தான் இவ்வளவு லேட்டா எழுதிறன் ...

Monday, August 13, 2012

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க !

இது தான் பல இனைய பாவனையாளர்களின் கனவு! பலருக்கு சந்தேகம் கூட! உண்மையில் இது சாத்தியமா ? பதில் ஆம் தான்...

Thursday, August 9, 2012

மிரட்டல் -சிரிக்க மட்டுமே !

 தில்லு முள்ளு என்ற பெயரில்...

சே குவேரா

கிளர்ந்தெழும் இளைஞர்களின் -கிழக்கு அறிமுகமல்லோ உங்கள் -சரித்திரம்  ஊருக்கே  நீ எரிந்தாய்- உனக்காய் நீ எரித்தது உன் சொந்த விளக்கே -நேர்மை கணவனின் பயத்தால் படிந்தவளை  -கர்சித்து விழிக்கசெய்தது   உன் -பெண்ணடிமை மறுப்பு பதவிப் பல்லக்கு பலமுறை காத்திருக்க -பற்றிக்கொள்ள பிணம் தின்னி அரசியல் மூடன் அல்ல என்றது -உன் பொது நலம் விதைத்து வியர்வை சிந்தும் விவசாயிகளிடமே -விதைத்தாய்  போராட்ட பேராயுதத்தை கூட நிற்பேன் நானும்...

Tuesday, August 7, 2012

இணையதளத்தை முழு உயரத்துடன் Screenshot எடுக்க ஒரு வழி

பல சந்தர்பங்களில் நமக்கு  இணையதளங்களை screenshot எடுக்க வேண்டி உள்ளது !அந்த நேரங்களில் நாம் தேர்ந்தெடுப்பது printscreen option அல்லது sniping tool . Easy way to get full height screenshot ஆனால் இது முழுமையான தீர்வை தருவதில்லை .திரையில் தெரிவதை மட்டுமே எடுக்க முடியும் .முழு நீள இணையதளத்தையும் screenshot எடுக்க முடியாது . இதற்கான ஒரு தீர்வைதான் இன்றைய பதிவில் பார்க்க போகுறோம் ...

உன்னோடு நான்

உன் கண்ணிமை கருமை என் கனவில்  வரும் வெளிச்சமது உன் ஓர விழி  பார்வை என் பாலைவனத்து சூரியகாந்தியது  உன் உரக்க தெரியா வார்த்தைகள் என் வாழ்கையின்  தொடர் சங்கீத பல்லவி ஆனது உன் கூட நான் நடக்கும் தருணங்கள் என் நடப்பு பயணத்தின் மறக்காத தடயமது உன் செவியோர ஒற்றை முடி என் நினைவுகளை உன்னருகி இழுக்கும்  வடமானது உன் நிஜமான அக்கறை -கறைபட்ட என் நிஜ வாழ்வையே  வெளுத்தது உன் காதலோடு நானும் என் கரிசனையோடு நீயுமே -நான்...

இடித்துவா ஏழைத்தோழா

மாடிக்கும் மனிதருக்கும் உயரம் கூடிப்போச்சு மானிடம் மனிதருள் உயிரழந்து மிருகமாச்சு பணம் குவிந்த குவியலிலேயே  குவியுது பசி பட்ட வயிற்றிலயே  புசிக்குது மழலை உயிரையும்...

Wednesday, August 1, 2012

மின்வெட்டே !சொல்ல வந்தியோ !

நானின்றி இருக்கிறது ஒரு கூட்டம் என்று சொல்ல வந்தியோ ! நாளை வரும் அழிவு வந்து போக நானும் வருவேன் என்று சொல்ல வந்தியோ ! அணு உலை தேவை என்று காட்ட உன்னை அனுப்பி வைத்தனரோ ! அசட்டை தனம் தான் இங்கு என்று சொல்லி வா என்று உன்னை அனுப்பி வைத்தனரோ! சொல்லாமல் வந்தாய் -சொல்லொண்ண துயரம் தந்தே போனாய் ! சொல்ல வந்தியோ தினம் இத்துணை தந்தே போகிறேன்...