Thursday, October 4, 2012

செ(சொ)ல்லரித்த பக்கங்கள்

  செல்லரித்து போன பக்கங்கள் அதை -அன்று சொல்லாமல் இதயத்தில் அழுத்தி இருந்தேன் உன் சேதி சொன்ன காற்று -இன்று உயிர் குடைந்து அதையும் வாசித்ததே தொலை தூரம் போன நினைவூர்ந்தை-சொல்லியனுப்பி தொந்தரவாய் என்மீது மோத செய்வதேனோ மீண்டிருக்கையில் என் நரம்பு கொண்டு -இசை மீட்டி கொள்ள ஆசையோ கொன்று போனவளே நிலவில்லா இரவென்றாலும் ஓளி தெரிந்தது நீளும் கனவுகளில் கூட உன்னை மறந்த போது மீண்டும் செல்லரிக்க சொல்லெடுக்காதே மீறிய கனத்தால் நின்று விடும் என்...

Monday, October 1, 2012

உணராத மாற்றங்கள் நம்மை சுற்றி

மழை நின்ற பின்னும் எத்தனை  முறை குடை பிடித்து நடந்திருக்கிறோம் ! நம்மால் என்றுமே தனித்து முடிவு எடுக்க முடியாது ! நம்மையும் நம் செயல்களையும் புற சூழல் என்பது கட்டு படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை ! இதிலும் பிரச்சனைகள் என்பது எம்மை வலுவே கட்டுபடுத்துகிற ஒன்றாய் ஆட்டி படைக்கிறது . ஒரு பிரச்சனை எம்மை சூழ்ந்த வுடன் உடனடியாக அதில் இருந்து மீள முயற்சிக்கிறோம் ,இதற்க்கு மிக பிரயத்தனபடுகிறோம். ஒன்று நாம் ஜெயிக்கிறோம் அல்லது பிரச்சனை...

Friday, September 21, 2012

300-500 மில்லியன் கொலைகள் செய்த உலகின் கொலையாளி !

ஏதோ படுகொலை பற்றி இருக்கும் என நினைத்து  விடாதீர்கள்   இது உறங்கிக்கொண்டு   அவ்வப்போது படை எடுக்கும்  ஒரு நோயை பற்றிய சிறு அறிமுகம் !அது தாங்க சின்ன அம்மை !(smallpox ). Small Pox -The Greatest Killer இந்த நோயை பொறுத்தவரை தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்திவிட்டோம்   என்று மனித இனம் மார் தட்டி கொள்வது ,பூனை கண்ணை மூடி பால் குடிக்கிறதை போன்றது ,இது எப்போது வேண்டுமென்றாலும் விழித்து கொள்ள கூடிய ஒரு நோய் என்பது...

Friday, August 31, 2012

தடமாறல்கள்-காதல் தொடர் கதை

அவசரமாய்  வாகனங்கள் அசுர வேகத்தில்  செல்லும் ஒரு  தெரு !தன் டெனிமினை சற்று மடித்து உயர்த்திய படி மஞ்சள் கோட்டை கடக்கிறான் ஒரு இளைனன்  .  மஞ்சள் சாயம் ஒட்டி விடும் என்பதற்காய் அல்ல தேங்கிய மழை தண்ணி நாளைக்கும்போட வேண்டிய டெனிமினை நாசமாக்கி விடும் என்பதற்காய்.கடந்ததும்  அவன் கவனம் செல்பேசி திரையினை தொடுகிறது!செல்பேசியையும் சந்தியருகு பஸ் Halt டையும் சல்லடை போட்டு தேடின சனுஜனின் கண்கள். &nbs...

பௌர்ணமியோரம்

அலை கூட நரைத்து கொண்டது உன் பார்வை பட்டு அழகான பௌர்ணமியன்று -நிலா நீ கடல் மேல் புன்னகைத்த போது மணல் மேல் மலை செய்து கொண்டே மேடு பள்ளம் ரசிக்கிறேன் வதனத்தில் மணல் கூட நறு மணக்குதே -மண்மீது நீ மோகப்புன்னகை காட்டியதால் என்ன கோபம் மறைந்து கொள்கிறாய் கருந்திரை பின்னே திடீரென என்ன தொரு வெண்மை என -நான் மயங்க மறுத்ததை மதியிட்கு சொல்லவோ பேசி கொண்டேயிருகிறேன் -உன்னோடு நான் என்னையும் பொழுதையும் மறந்து போய்கொண்டே இருகிறாய் உச்சிக்கே கண்ணயர மறுக்கிறது...

Friday, August 17, 2012

வறுமைக் கோடும் குறுக்கு விசாரணையும்

 . கொஞ்சம் கூட சுவாரஸ்யம்  இல்லாத தலைப்புதான் . ஆனால் வலிகள் நிறைந்த பக்கம் ஒன்றின் தூசு தட்டல் இந்த பதிவு .எதோ ஒருமூலையில் ஈரம்  கொஞ்சம் இருக்குமெனின் தொடருங்கள் பதிவை ! "இந்த வருடம் 7 பில்லியன் மக்களை புதிதாய் நாங்கள் இந்த பூமிக்கு வரவேற்போம் !அதில் 1 பில்லியன் மக்கள் பசியோடு பிறக்க போகிறார்கள் ! ஏனெனில் தினமும் 1 பில்லியன் மக்கள் பசியோடு தான் தூங்குகிறார்கள் !" இது WFP   இனைய தளத்தில் இருந்த ஒரு வித்தியாசமான வேண்டு...

Tuesday, August 14, 2012

மனம் கொத்தி பறவை -காதலர்கள் மனதை கொத்தியிருகுது

என்னடா எப்பவோ வந்த படத்துக்கு இப்ப  கற்பூரம் காட்டி பூச போடுறாய் ?   எண்டு  கேட்கிறது விளங்குதுங்க! இவ்வளவு காலமாய் இந்த படத்தை பார்க்க தவறி விட்டேன் !ரெண்டு தினங்களுக்கு முன் தான் ரசித்து பார்க்கும்  படி நேரம் கூடி வத்திச்சு!(24  மணிநேரமும் நாங்க வெட்டி ஆபீஸ் வேலைங்க).கொஞ்சம் நாளாச்சு என்றதால் காமெடி ,பாடல் காணொளிகளையும்  இணைக்கலாம் என்றதாலும் தான் இவ்வளவு லேட்டா எழுதிறன் ...

Monday, August 13, 2012

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் வாங்க !

இது தான் பல இனைய பாவனையாளர்களின் கனவு! பலருக்கு சந்தேகம் கூட! உண்மையில் இது சாத்தியமா ? பதில் ஆம் தான்...

Thursday, August 9, 2012

மிரட்டல் -சிரிக்க மட்டுமே !

 தில்லு முள்ளு என்ற பெயரில்...

சே குவேரா

கிளர்ந்தெழும் இளைஞர்களின் -கிழக்கு அறிமுகமல்லோ உங்கள் -சரித்திரம்  ஊருக்கே  நீ எரிந்தாய்- உனக்காய் நீ எரித்தது உன் சொந்த விளக்கே -நேர்மை கணவனின் பயத்தால் படிந்தவளை  -கர்சித்து விழிக்கசெய்தது   உன் -பெண்ணடிமை மறுப்பு பதவிப் பல்லக்கு பலமுறை காத்திருக்க -பற்றிக்கொள்ள பிணம் தின்னி அரசியல் மூடன் அல்ல என்றது -உன் பொது நலம் விதைத்து வியர்வை சிந்தும் விவசாயிகளிடமே -விதைத்தாய்  போராட்ட பேராயுதத்தை கூட நிற்பேன் நானும்...

Tuesday, August 7, 2012

இணையதளத்தை முழு உயரத்துடன் Screenshot எடுக்க ஒரு வழி

பல சந்தர்பங்களில் நமக்கு  இணையதளங்களை screenshot எடுக்க வேண்டி உள்ளது !அந்த நேரங்களில் நாம் தேர்ந்தெடுப்பது printscreen option அல்லது sniping tool . Easy way to get full height screenshot ஆனால் இது முழுமையான தீர்வை தருவதில்லை .திரையில் தெரிவதை மட்டுமே எடுக்க முடியும் .முழு நீள இணையதளத்தையும் screenshot எடுக்க முடியாது . இதற்கான ஒரு தீர்வைதான் இன்றைய பதிவில் பார்க்க போகுறோம் ...

உன்னோடு நான்

உன் கண்ணிமை கருமை என் கனவில்  வரும் வெளிச்சமது உன் ஓர விழி  பார்வை என் பாலைவனத்து சூரியகாந்தியது  உன் உரக்க தெரியா வார்த்தைகள் என் வாழ்கையின்  தொடர் சங்கீத பல்லவி ஆனது உன் கூட நான் நடக்கும் தருணங்கள் என் நடப்பு பயணத்தின் மறக்காத தடயமது உன் செவியோர ஒற்றை முடி என் நினைவுகளை உன்னருகி இழுக்கும்  வடமானது உன் நிஜமான அக்கறை -கறைபட்ட என் நிஜ வாழ்வையே  வெளுத்தது உன் காதலோடு நானும் என் கரிசனையோடு நீயுமே -நான்...

இடித்துவா ஏழைத்தோழா

மாடிக்கும் மனிதருக்கும் உயரம் கூடிப்போச்சு மானிடம் மனிதருள் உயிரழந்து மிருகமாச்சு பணம் குவிந்த குவியலிலேயே  குவியுது பசி பட்ட வயிற்றிலயே  புசிக்குது மழலை உயிரையும்...

Wednesday, August 1, 2012

மின்வெட்டே !சொல்ல வந்தியோ !

நானின்றி இருக்கிறது ஒரு கூட்டம் என்று சொல்ல வந்தியோ ! நாளை வரும் அழிவு வந்து போக நானும் வருவேன் என்று சொல்ல வந்தியோ ! அணு உலை தேவை என்று காட்ட உன்னை அனுப்பி வைத்தனரோ ! அசட்டை தனம் தான் இங்கு என்று சொல்லி வா என்று உன்னை அனுப்பி வைத்தனரோ! சொல்லாமல் வந்தாய் -சொல்லொண்ண துயரம் தந்தே போனாய் ! சொல்ல வந்தியோ தினம் இத்துணை தந்தே போகிறேன்...

Monday, July 30, 2012

மிருகமாய் நீயும் மாறு

கேட்டால் தருவதற்கு -வள்ளல் இல்லை இங்கு தட்டி தான் கேட்க வேண்டும் அதுவும் உரக்க ! காத்திருந்தால் மலர ஈரமில்லை பாரில் கையதனை ஓங்கித்தான் எல்லாமே இங்கு! வீழ்பவன் ஆளபடுவான்-மிருகமாய் நீயும் மாறு வீழும் அதிகாரம் உந்தந காலடியில் ௧ நல்லவனாய் நீ வாழ இது ஒன்றும் புண்ணிய பூமி இல்லை வல்லவனாய் நீ இல்லாவிட்டால் நீயும் இங்கே மண்தான்...

Sunday, July 29, 2012

மறந்தாயோ மறுத்தாயோ

கனவுகள் கூட உன் தடத்தால் நிஜமானதடி கடந்து விட்ட நிஜம் கூட கனவானதே -நீயின்றி  சொல்லளக்கையில் மணிகணக்கை மறந்த அந்திச்சாயல் சொற்ப செக்கன் கூட கனக்கிறது -உன் பேச்சு இன்றி வாழும் வரை கூட வருவேன் என்ற நீ வாய் திறக்க மறக்கிறாயோ !மறுகிறாயோ வெறுக்க முடியவில்லை உன்னை -என்னை நீ வெறுக்க காரணம் சொல்லவில்லையே -உனக்கே தெரியாதா ? விழி அயர்கையில் உன் சுவாசம் வருடும் அன்று விதி என்று இமை மூடுகிறேன் பிரிவு என்னை வருடுகையில் இன்று ! உன் சுவாசம் கூட...

Sunday, July 22, 2012

மண்டை யோட்டை இனம்காணும் தொழில் நுட்பம்

மண்ட யோட்டை இனம்காணும் தொழில் நுட்பம் ஆங்காங்கே  தோண்டப்படும் புதை குழிகள் அதிகரித்து தினம் மண்டை ஓடும்  மனித எச்சங்களும் தோண்டப்பட்டு  கொண்டு இருக்கிறது!சில இடங்களில் இவை வெறும் குப்பைகளாய் எண்ணிக்கை கணக்கெடுப்போடு மட்டும் முடிந்து விடுகிறது .சில சமயங்களில் இது யாருடையவை என கண்டறிய வேண்டிய நிர்பந்தம் காவல் துறைக்கும்  நிபுணர்களுக்கும் -இதற்கும் அப்பால் மனித உரிமை குழுக்களுக்கும் உள்ளது ....

Friday, July 20, 2012

மூன்றாம் கண் -?

பதிவின் ஆரம்ப பகுதி சற்று ஆன்மீகம் போல இருந்தாலும் இது முழுமையான அறிவியல் பதிவு. கீழை தேச மதத்தவர்களிடம் அதுவும் குறிப்பை இந்துக்கள் மத்தியில் மூன்றாம் கண் (நெற்றிக்கண் )என்னும் தத்துவம் மேலோங்கி இருக்கிறது .அவர்கள் அதை வெறுமனே கடவுளின் பெயரால் நம்புகிறார்கள் .அதிர்மறையாய் கடவுளின் பெயரால் கூறப்பட்டு இருப்பதால் முற்றாய் மாறுகிறார்கள் கடவுளே இல்லை என்னும் வர்க்கம் !அக மொத்தத்தில் மூன்றாம் கண் இருகிறதா? நெற்றியில் தான் இருக்கிறதா? என்ற குழப்பம்...

Saturday, July 14, 2012

நாம் இழந்த மஞ்சள் (heal more than 577 diseases including CANCER ,& BRAIN TUMER also)

"மஞ்சளே விளையாத நாட்டுகாரன் அதற்கு உரிமம் வேண்டி விட்டான்"  ஏழாம் அறிவில் சூர்யா   என கூறுகிறார் . இந்த ஏழாம் அறிவு வணிக அறிவாய்  இருக்கலாம் .ஆனால் அது மஞ்சள் பாவனையாளர்களிடம் ஒரு பெருமிதத்தை ஏட்படுதியதே   தவிர ஒரு சிலரிடம் தான் இதை பற்றி நம் முன்னோர் எங்காவது கூறியிருகின்றனரா என தேட தோன்றியது . அண்மையில் வெயிலில் காயவைக்க பட்டிருந்த மஞ்சளை பார்த்தேன் .இது தொடர்பை தேடிய  பொது சில ஆய்வு   முடிவுகளை...

Thursday, March 29, 2012

மின்னூல்கள் இனி உள்ளங்கைகளில் மடியும் 40 பாகை   வரை

என்ன மின்னூல் என்றால் தொட்டுணர  முடியாததாசே அது மடியும் என்கிறேன் என முறைகிறீர்களா ?புரிகிறது உங்கள் குழப்பம் நான் சொல்ல வருவது நீங்கள் எப்படி சிறு பேப்பர் ஒன்றை கையில் வைத்து படிப்பீர்களோ அதை போல இனி ebooks ஐ படிக்கிற வசதி உங்களுக்கு இனி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிறகுக்குகள் தர போகிறது....

Thursday, February 23, 2012

மார்ச் 16 google வைக்க போகும் ஆப்பு ,இழுப்பது எப்படி ?

தகவல் தொழில் நுட்ப துறை உச்ச வேகத்தில் வளர்ந்து வருகிற நிலையில் இணையமும் அதன் துணை சேவைகளும் நாளும் பொழுதும் புது புது பரிணாமம் எடுத்து வருகின்றன .ஒவ்வொரு நிறுவனமும் தனி நபரும் நாளும் என்பதை விட மணிக்கு ஒரு புதிய வசதியை தருகிற வேளை செக்கனுக்கு செக்கன் பாதுகாப்பு கேள்விக்குறிகள் வந்த வண்ணம் இருந்கின்றன . இதனால் ஒவ்வொரு இணைய பாவனையாளனும் தன்னையும் தன்னை பற்றிய தரவுகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது .சில சமயம் நாம் எவற்றை அதிகம் பயன்படுத்துகிறோமோ...